வீர தமிழன்
முத்துகுமரனே!
ஈழ தமிழர்களின்
நிலை கண்டு
மனம் நொந்தாய்!
தீயில் வெந்தாய்!
எழுச்சி தந்தாய்!
உன்
வீர தியாக மரணம்
தமிழர்களின் உள்ளத்தில்
தீயாய் எரிந்துகொண்டிருக்கிறது!
உன்
உயர்ந்த நோக்கம்
நிறைவேறவும்!
உன்
ஆத்மா சாந்தியடையவும்
வேண்டுகிறேன்!
கண்ணீருடன்,
முத்தமிழ் வேந்தன்
வியாழன், 16 ஏப்ரல், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக