வியாழன், 16 ஏப்ரல், 2009

ஆங் ஸான் சூ கீ-யின் கருத்துக்கள்

"நாங்கள் மரகதத் குளிர்ச்சியாயிருப்போம் உள்ளங்கை நீரைப்போல! ஆனால் நாங்கள் உள்ளங்கை கண்ணாடித் துண்டாகவும் ஆவோம்!"

-தன்னைக் கூழாக்க முயற்சிக்கும் கரங்களுக்கெதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறன் படைத்தது கண்ணாடி. கூர்மையும், பளபளப்பும் உடையது.

துணிச்சல் என்னும் தீப்பொறியின் பொருத்தமான உதாரணம் கண்ணாடி"

நெஞ்சில் உரமில்லாத மக்கள், அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக குரலெழுப்பமுடியாத மக்கள், உரிமைகளை இழந்து நடைப்பிணங்களாகத்தான் வாழவேண்டியிருக்கிறது.
மக்களைக் கெடுப்பது அதிகாரம் அல்ல. அச்சம்தான். அதிகாரம் வைத்திப்போர்களை அதை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் கெடுக்கிறது.
அதிகாரம் வைத்திருப்போரின் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுவிடுவோமோ என்ற அச்சம் அந்த அதிகாரத்தினால் ஆளப்படும் மக்களைக் கெடுக்கிறது.

-ஆங் ஸான் சூ கீ-
மியான்மர் (பர்மா)

கருத்துகள் இல்லை: